திருவனந்தபுரம்: கேரளா, கண்ணூரில் தெருநாய் கடித்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு கேரள அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளி சிறுவன் நிஹாலின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்தது அம்மாநில அரசு உத்தரவிட்டது.
The post கேரளாவில் தெருநாய் கடித்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு appeared first on Dinakaran.
