ஒன்றிய அரசின் விதியால், தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் இன்னும் முழுவதுமாக செயல்படுத்தப்படவில்லை என்பதால் நுகர்வோர் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதனை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மின்சார-நுகர்வோர் விதிமுறைகளில் திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு தேவையான அழுத்தத்தை ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு கொடுத்து திருத்தங்களை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post ஒன்றிய அரசின் மின் விதிமுறை திருத்தத்தை திரும்ப பெற அழுத்தம் தர வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
