கடந்த மூன்றரை மாதத்திற்கு முன் சென்னை வந்த நான், தற்போது பல்வேறு கோயில்களில் தரிசனம் செய்து விட்டு இன்று நெல்லை வந்துள்ளேன். தொடர்ந்து கிருஷ்ணாபுரம், வைகுண்டம் வழியாக திருச்செந்தூர் செல்ல உள்ளேன். கொரோனா காலத்திலும் எனது ஆன்மிக பயணம் தொடர்ந்தது. அந்தந்த பகுதியில் காவல்துறையினர், அரசு அதிகாரிகள், ஆன்மிக பக்தர்கள் வழிகாட்டியாக உதவுகின்றனர் என்றார்.
The post சைக்கிளில் இந்தியாவை சுற்றும் குஜராத் பக்தர்: இன்று நெல்லையப்பர் கோயிலில் தரிசனம் appeared first on Dinakaran.