சென்னை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து: ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை ரெட்டேரி மேம்பாலம் அருகே கிரேன் வாகனத்தை முந்திச் செல்ல முயன்று இரு சக்கர வாகனத்தில் வழுக்கி விழுந்த விமலேஷ் (25) என்பவர் கிரேன் ஏறி உயிரிழந்தார். மற்றொருவரான திருநேசன் (25) காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post சென்னை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து: ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: