ரஷ்யாவில் ராணுவத்துக்கு எதிரான வாக்னர் ஆயுதக்குழு கிளர்ச்சியால் உள்நாட்டுப் போர் வெடிக்கும் சூழல்?

மாஸ்கோ: ரஷ்யாவில் ராணுவத்துக்கு எதிரான வாக்னர் ஆயுதக்குழு கிளர்ச்சியால் உள்நாட்டுப் போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் ரோஸ்டோவ் நகரில் உள்ள தெற்கு ராணுவ தலைமையகத்தை வாக்னர் ஆயுதக்குழு கைப்பற்றியது. தலைநகர் மாஸ்கோ நோக்கியும் ஆயுதக்குழு முன்னேறுவதால் பதற்றம் நீடித்து வருகிறது. ரஷ்யாவின் தெற்கு பகுதியில் இருந்து மாஸ்கோவுக்கு வரும் வழிகள் அனைத்தும் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளன.

The post ரஷ்யாவில் ராணுவத்துக்கு எதிரான வாக்னர் ஆயுதக்குழு கிளர்ச்சியால் உள்நாட்டுப் போர் வெடிக்கும் சூழல்? appeared first on Dinakaran.

Related Stories: