கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள வாக்னர் ஆயுதக் குழுவினரை கண்டதும் சுட்டுத் தள்ள ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு..!!

மாஸ்கோ: கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள வாக்னர் ஆயுதக் குழுவினரை கண்டதும் சுட்டுத் தள்ள ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வாக்னர் ஆயுதக் குழு திடீரென அந்நாட்டு ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆயுதக்குழு ரஷ்ய நாட்டின் தெற்கு பகுதியில் ராணுவ அலுவலகத்தை கைப்பற்றியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆயுதக் குழுவினரின் கிளர்ச்சியை தீவிரவாதத் தாக்குதல் என ரஷ்ய அதிபர் பிரகடனப்படுத்தினார்.

The post கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள வாக்னர் ஆயுதக் குழுவினரை கண்டதும் சுட்டுத் தள்ள ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: