திருச்சி வேத பாடசாலை மாணவர்கள் 3 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த வழக்கில் பொறுப்பாளருக்கு முன்ஜாமின் மறுப்பு..!!

திருச்சி: திருச்சி வேத பாடசாலை மாணவர்கள் 3 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த வழக்கில் பொறுப்பாளருக்கு முன்ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. வேத பாடசாலை பொறுப்பாளர் ஸ்ரீநிவாசராவின் அலட்சியம் காரணமாக உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர். பொறுப்பாளர் மீதான காவல்துறை விசாரணை முக்கியம் என்பதால் முன்ஜாமின் வழங்க இயலாது என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. வேத பாடசாலை மாணவர்கள் 3 பேர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

The post திருச்சி வேத பாடசாலை மாணவர்கள் 3 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த வழக்கில் பொறுப்பாளருக்கு முன்ஜாமின் மறுப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: