நடராஜன் கிரிக்கெட் அகாடமி சார்பில் மைதானம் திறப்புவிழா: இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார்

சேலம்: இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் நடராஜனின் கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா சேலத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, டி.என்.சி.சி. செயலர் பழனி, சி.எஸ்.கே. சி இ ஓ விஸ்வநாதன் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.

The post நடராஜன் கிரிக்கெட் அகாடமி சார்பில் மைதானம் திறப்புவிழா: இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: