கலைஞர் கோட்டத்தில் உள்ள முத்துவேலர் நூலகத்தை திறந்து வைத்தார் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்..!!

திருவாரூர்: கலைஞர் கோட்டத்தில் உள்ள முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார். அருங்காட்சி யகத்தில் இடம்பெற்றுள்ள கலைஞரின் வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களை தேஜஸ்வி பார்வையிட்டார்.

The post கலைஞர் கோட்டத்தில் உள்ள முத்துவேலர் நூலகத்தை திறந்து வைத்தார் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்..!! appeared first on Dinakaran.

Related Stories: