கலைஞர் வாழ்ந்த காலம் முழுவதும் கிங்காகவும், கிங் மேக்கராகவும் இருந்தார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: “கலைஞர் வாழ்ந்த காலம் முழுவதும் கிங்காகவும், கிங் மேக்கராகவும் இருந்தார், கலைஞர் என்றாலே கிங் தான். 2015ம் ஆண்டு அறிவித்துவிட்டு, 2023ம் ஆண்டு வரை 2வது செங்கல்லை கூட எடுத்து வைக்காத அலட்சியத்தோடு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இருக்கும் நிலையில், அடிக்கல் நாட்டப்பட்ட பதினைந்தே மாதத்தில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது” என சென்னையில் கிண்டியில் உள்ள சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

The post கலைஞர் வாழ்ந்த காலம் முழுவதும் கிங்காகவும், கிங் மேக்கராகவும் இருந்தார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Related Stories: