பிரிஜ் பூஷன் சிங் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்: டெல்லி காவல்துறை அறிக்கை

டெல்லி: பிரிஜ் பூஷன் சிங் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி காவல்துறை அறிக்கையிட்டுள்ளது. சிறுமி அளித்த புகாரில் பிரிஜ் பூஷன் மீது போக்சோவில் வழக்கு பதிவான நிலையில் அதை ரத்து செய்ய டெல்லி காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

The post பிரிஜ் பூஷன் சிங் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்: டெல்லி காவல்துறை அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: