மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த நிதிஷ்குமார் வலியுறுத்தல்

பாட்னா: மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது நல்லது; ஆனால் எப்போது நடக்கும் என தெரியவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த நிதிஷ்குமார் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: