தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமனம்

டெல்லி: தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.கே.எஸ்.விஜயனின் பதவிக்காலம் ஜூன் 15ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 3வது முறையாக மீண்டும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

The post தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: