மேலும் மாணவியின் வீட்டின் அருகில் வசித்து வந்த மனோஜ் ராஜ் மற்றும் முகமது சுல்தான் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்பு இந்த வழக்கில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கவர்த்தியின் மனைவி அர்ச்சனாவை மகளிர் காவல்துறையினர் இன்று காலை கைது செய்தனர். மிதுன் சக்கரவர்த்தியின் பாலியல் துன்புறுத்தலால் மாணவி பாதிக்கப்பட்டது தெரிந்தும் காவல்துறைக்கு புகார் தெரிவிக்காததால் அர்ச்சனாவையும் போக்சோ சட்டத்தில் கைது செய்த மகளிர் காவல் நிலைய போலீசார் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post பாலியல் வழக்கில் கோவை மாணவி தற்கொலை வழக்கு.. கைதான ஆசிரியர் மிதுனின் மனைவியும் போக்சோவில் கைது appeared first on Dinakaran.