19 கோடி உறுப்பினர் கொண்ட இயக்கத்தை செடி என்று சொல்வதா?.. ஜெயக்குமாருக்கு பாஜக கண்டனம்

சென்னை: அண்ணாமலை பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியை ஒழுங்காக படிக்காமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார். கூட்டணி என்பது எல்லோரும் இணைந்தது தான்; கூட்டணி என்பது எல்லோரும் இணைந்தது, இதில் பெரியண்ணன் வேலை யாருக்கும் கிடையாது. 19 கோடி உறுப்பினர் கொண்ட இயக்கத்தை செடி என்று சொல்வதா? எனவும் கூறினார்.

The post 19 கோடி உறுப்பினர் கொண்ட இயக்கத்தை செடி என்று சொல்வதா?.. ஜெயக்குமாருக்கு பாஜக கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: