ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை..!!

வேலூர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகொண்டா அருகே கந்தநேரியில் பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமித்ஷா நாளை உரையாற்றுகிறார். பள்ளிகொண்டா கந்தநேரி பகுதி முழுவதும் ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள் பறக்க காவல்துறை தடை விதித்தது.

The post ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை..!! appeared first on Dinakaran.

Related Stories: