நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மின்சாரம் பாய்ச்சி கணவனை கொன்று நாடகமாடிய மனைவி கைது..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கரியாம்பட்டியில் மின்சாரம் பாய்ச்சி கணவனை கொன்று நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டார். ஆண் நண்பர் உதவியுடன் மோகன்ராஜ் மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

The post நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மின்சாரம் பாய்ச்சி கணவனை கொன்று நாடகமாடிய மனைவி கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: