கடன் தொல்லை?: நாமக்கல் அருகே தம்பதி தூக்கிட்டு தற்கொலை..போலீசார் விசாரணை..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொண்டிசெட்டிபட்டி பகுதியில் தங்கி ஜவுளித் தொழில் செய்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டனர். சிவா (61), ஞான சௌந்தரி (58) ஆகியோர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனரா என விசாரணை நடைபெற்று வருகிறது.

The post கடன் தொல்லை?: நாமக்கல் அருகே தம்பதி தூக்கிட்டு தற்கொலை..போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.

Related Stories: