தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு கொலை மிரட்டல்: தீவிர விசாரணை

டெல்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சுட்டுக் கொல்லப்படுவார் என சமூக வலைத்தளங்களில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் சரத் பவாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக மும்பை போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு கொலை மிரட்டல்: தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: