லட்சக்கணக்கான மாணவர்கள் வாழ்வில் அரசியல் செய்கிறார் ஆளுநர் ரவி: துரை வைகோ கண்டனம்

சென்னை: பட்டமளிப்பு விழாவுக்கு தேதி தராமல் லட்சக்கணக்கான மாணவர்கள் வாழ்வில் அரசியல் செய்கிறார் ஆளுநர் ரவி என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தாமதப்படுத்தும் ஆளுநர் ரவி தற்போது மாணவர்கள் வாழ்விலும் விளையாடுகிறார். செல்லும் இடமெல்லாம் சனாதன இந்துத்துவா கருத்து, அரசை விமர்சித்து ஆளுநர் எல்லை மீறுவதாக வைகோ விமர்சித்திருந்தார்.

The post லட்சக்கணக்கான மாணவர்கள் வாழ்வில் அரசியல் செய்கிறார் ஆளுநர் ரவி: துரை வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: