அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் 2-வது நாளாக விசாரணை..!!

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் 2-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வு முன்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதாடி வருகிறார்.

The post அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் 2-வது நாளாக விசாரணை..!! appeared first on Dinakaran.

Related Stories: