கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருச்சி: கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் டெல்டாவில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள ரூ.90கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5.36 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி, 13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. 95% தூர்வாரும் பணிகள் நிறைவு; எஞ்சிய பணிகளும் ஓரிரு நாட்களில் முடிவடையும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

The post கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: