அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓ.பி.எஸ். வழக்கு விசாரணை தொடக்கம்

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓ.பி.எஸ். வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதம் மேற்கொள்கிறார். ஐகோர்ட் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது.

The post அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓ.பி.எஸ். வழக்கு விசாரணை தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: