ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை

சென்னை: ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஐகோர்ட் உத்தரவுப்படி அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதிய நிலையில் டிஜிபி ஆணை பிறப்பித்துள்ளார்.

The post ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: