ELCOT நிறுவனம் மூலம் பாளையங்கோட்டையில் தனியார் பங்களிப்பு ஐடி வளாகம் அமையவுள்ளதாக அறிவிப்பு!!

சென்னை: ELCOT நிறுவனம் மூலம் பாளையங்கோட்டை உள்ளிட்ட 3 இடங்களில் தனியார் பங்களிப்பு ஐ.டி.வளாகம் அமைய உள்ளது. செங்கல்பட்டு, ஈரோடு, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஐ.டி. நிறுவன வளாகங்கள் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலப்பாக்கம், செல்லிப்பாளையம், பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் ஐ.டி. வளாகங்கள் அமையவுள்ளன.

The post ELCOT நிறுவனம் மூலம் பாளையங்கோட்டையில் தனியார் பங்களிப்பு ஐடி வளாகம் அமையவுள்ளதாக அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: