மதுரை அருகே பெண்ணை கடத்தி பணம், செல்போன் பறித்த வழக்கில் தம்பதி கைது..!!

மதுரை: மதுரை ஆத்திக்குளம் பகுதியில் பெண்ணை கடத்தி பணம், செல்போன் பறித்த வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர். பெண்ணை கடத்திய கண்ணன் – பிரேமா தம்பதியினரை தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்தனர். கடத்தல் வழக்கில் தொடர்புடைய செல்வி, பாலா, காதர், அருள்மணி, சங்கையா ஆகியோரை போலீஸ் தேடுகிறது.

The post மதுரை அருகே பெண்ணை கடத்தி பணம், செல்போன் பறித்த வழக்கில் தம்பதி கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: