கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து உபரி நீர் திறப்பால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து உபரி நீர் திறப்பால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கேஆர்பி அணைக்கு நீர்வரத்து உயர்த்தப்பட்டுள்ளது. 52 அடி உயரம் கொண்ட கேஆர்பி அணை நீர்வரத்து 400 கன அடியாக உயர்ந்ததால் 51 அடியை எட்டியது.

The post கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து உபரி நீர் திறப்பால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.

Related Stories: