தருமபுரி அருகே ஒட்டப்பட்டியில் ரூ.25 லட்சத்தை திரும்பத் தராததால் தாய், மகன் தற்கொலை..!!

தருமபுரி: தருமபுரி அருகே ஒட்டப்பட்டியில் ரூ.25 லட்சத்தை திரும்பத் தராததால் தாய், மகன் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். பங்குதாரர்களுடன் இணைந்து தொழில் செய்த விஜய் ஆனந்த் என்பவருக்கு தொழிலில் ரூ. 25 லட்சம் வரவேண்டி உள்ளது. பங்குதாரர்கள் ரூ. 25 லட்சம் தராமல் ஏமாற்றியதாக கடிதம் எழுதிவிட்டு விஜய் ஆனந்த், தாய் சாந்தியுடன் தற்கொலை செய்து கொண்டார்.

The post தருமபுரி அருகே ஒட்டப்பட்டியில் ரூ.25 லட்சத்தை திரும்பத் தராததால் தாய், மகன் தற்கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: