சொல்லிட்டாங்க…

* இந்திய அரசியல் விவகாரங்கள் குறித்து ஒரு தலைவர் வெளிநாட்டில் பேசியிருக்கிறார். இது கண்டனத்துக்குரியது. நான் வெளிநாடு சென்றால் அங்கு அரசியல் பேசுவது இல்லை. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

* இவ்வளவு வேதனையான ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மோடி அரசு ஓடிவிட முடியாது. ரயில்வே அமைச்சரை பிரதமர் உடனடியாக ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: