மது பாட்டில்கள் பதுக்கி விற்ற 8 பேர் கைது

 

கோவை, ஜூன் 2: கோவை நகரில் டாஸ்மாக் கடைகள் மூடிய பின்னர் மதுபானங்கள் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பல இடங்களில் குறிப்பாக மதுக்கடைகளை ஒட்டியுள்ள பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் குவிந்து வந்தது. இது தொடர்பாக நகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை செய்தனர்.

The post மது பாட்டில்கள் பதுக்கி விற்ற 8 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: