ராமநாதபுரம் கூத்தகோட்டை அரசு சட்டக் கல்லூரி குறித்த வழக்கில் கல்லூரி முதல்வர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: ராமநாதபுரம் கூத்தகோட்டை அரசு சட்டக் கல்லூரி குறித்த வழக்கில் கல்லூரி முதல்வர் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டக் கல்லூரிக்கான புதிய கட்டடத்தை திறந்து குடிநீர் வசதி ஏற்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. ஆட்சியர், உயர்கல்வித்துறை செயலர், குடிநீர் வாரிய தலைவர் பதிலளிக்க உயநீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது.

The post ராமநாதபுரம் கூத்தகோட்டை அரசு சட்டக் கல்லூரி குறித்த வழக்கில் கல்லூரி முதல்வர் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: