டெல்லி: பிரதமர் மோடி நேபாள நாட்டுக்கு வர வேண்டும் என அந்நாட்டு பிரதமர் புஷ்பகமல் அழைப்பு விடுத்துள்ளார். அரசுமுறை பயணமாக இந்துலாவுக்கு வந்துள்ள நேபாள பிரதமர் புஷ்பகமல் உடன் டெல்லியில் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு பேச்சுவார்த்தையில் போக்குவரத்து, மின் பகிர்மானம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
The post பிரதமர் மோடி நேபாள நாட்டுக்கு வர வேண்டும் என அந்நாட்டு பிரதமர் புஷ்பகமல் அழைப்பு appeared first on Dinakaran.