கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்க கோரிய வழக்கு: போலீசாருக்கு அறிவுறுத்தல்

மதுரை: கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் மற்றும் கலாச்சார நிகழ்வு குறித்த புதிய மனுக்களை விசாரிக்க வேண்டிய தேவை இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த போலீசாருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

The post கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்க கோரிய வழக்கு: போலீசாருக்கு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: