மேலும் இது பற்றி வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் கூறுகையில்:
வைத்திலிங்கம் மகன் திருமணம் வரும் 7ம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது. இதற்கான திருமண அழைப்பிதழ் சசிகலாவுக்கு கொடுக்கத்தான் இந்த சந்திப்பு நடைபெற்றது. திருமணத்துக்கு சசிகலா வருவதாக உறுதி அளித்துள்ளார். அப்போது ஓ.பன்னீர்செல்வமும் திருமணத்துக்கு வருவார். அங்கு சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்’’ என்றனர். அதிமுகவை மீட்க ஓபிஎஸ், சசிகலா, டி.டி.வி.தினகரன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
The post ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சசிகலாவுடன் திடீர் சந்திப்பு: சென்னையில் பரபரப்பு appeared first on Dinakaran.