வேறு படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்தால், அவர்கள் செலுத்திய கட்டணத்தை கல்லூரிகள் திருப்பித் தர வேண்டும்: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: வேறு படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்தால், அவர்கள் செலுத்திய கட்டணத்தை கல்லூரிகள் திருப்பித் தர வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆலோசனை நடத்திய பின் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேட்டியளித்தார். மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பித் தர துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என கூறினார். பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார்.

The post வேறு படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்தால், அவர்கள் செலுத்திய கட்டணத்தை கல்லூரிகள் திருப்பித் தர வேண்டும்: அமைச்சர் பொன்முடி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: