அரிசிகொம்பன் யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: அரிசிகொம்பன் யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். முதலமைச்சர் பொதுநிவாரண நிதியிலிருந்து பால்ராஜ் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கி ஆணையிட்டுள்ளார்.

The post அரிசிகொம்பன் யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: