2026 பிப் அல்லது மார்ச் மாதத்தில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடிவடையும்: அமைச்சர் ஜிதேந்திர சிங்

டெல்லி: 2026 பிப் அல்லது மார்ச் மாதத்தில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடிவடையும் என  ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தி வருகிறோம் எனவும் அவர் பேசியுள்ளார்.

The post 2026 பிப் அல்லது மார்ச் மாதத்தில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடிவடையும்: அமைச்சர் ஜிதேந்திர சிங் appeared first on Dinakaran.

Related Stories: