150 ஆண்டுகள் வரை, நான் உயிருடன் இருப்பேன்: சரத்குமார் பேச்சு

மதுரை: தற்போது எனக்கு 69 வயதாகிறது; ஆனால், 25 வயது இளைஞனைப் போல இருக்கிறேன்; 150 ஆண்டுகள் வரை, நான் உயிருடன் இருப்பேன் என சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அதற்கான வித்தையை கற்று வைத்துள்ளேன்! 2026ம் ஆண்டு என்னை முதலமைச்சர் ஆக்கினால், அந்த வித்தை என்னவென்று உங்களுக்கு சொல்கிறேன் எனவும் கூறினார்.

The post 150 ஆண்டுகள் வரை, நான் உயிருடன் இருப்பேன்: சரத்குமார் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: