நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் நடந்தவை நாட்டை பின்னுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கை: சரத் பவார் கண்டனம்

டெல்லி: நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் நடந்தவை நாட்டை பின்னுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கை என சரத் பவார் கண்டனம் தெரிவித்துள்ளார். காலையில் நாடாளுமன்றத்தில் நடந்தவற்றைப் பார்த்தேன், நான் அதற்குச் செல்லாதது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

 

The post நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் நடந்தவை நாட்டை பின்னுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கை: சரத் பவார் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: