டெல்லி திகார் சிறையில் 80க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியிட மாற்றம்: சிறை நிர்வாகம் நடவடிக்கை

டெல்லி: டெல்லி திகார் சிறையில் 80க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியிட மாற்றம் செய்து சிறை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 5 டிஎஸ்பி, 9 ஏஎஸ்பி, 8 தலைமை வார்டன்கள், 50 வார்டன்கள் உட்பட 80 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்துள்ளனர். திகார் சிறையில் பிரபல ரவுடி தில்லு படுகொலையை அடுத்து சிறை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post டெல்லி திகார் சிறையில் 80க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியிட மாற்றம்: சிறை நிர்வாகம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: