இதுகுறித்து திகார் சிறைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ சத்யேந்தர் ஜெயின், குளியலறையில் வழுக்கி விழுந்தார். இதையடுத்து தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக முதலில் கொண்டு செல்லப்பட்டார். இதன்பின்னர், அவரை லோக்நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது’’ என்றனர்.
The post திகார் சிறை குளியலறையில் வழுக்கி விழுந்த டெல்லி மாஜி அமைச்சர் appeared first on Dinakaran.
