சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் தமிழ் மக்களுடன் கலந்துரையாடினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் தமிழ் மக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். விமான நிலையம் செல்லும் வழியில் உள்ள லிட்டில் இந்தியா உணவகத்தில் முதலமைச்சர் தேநீர் அருந்தினார். உணவகத்தில் இருந்த தமிழ் மக்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார்.

The post சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் தமிழ் மக்களுடன் கலந்துரையாடினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: