எனவே தடையில்லா சான்று வழங்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் வைபவ் மேத்தா, வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு(நாளைக்கு) ஒத்தி வைத்து உத்தரவிட்டார். மேலும் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி குற்றம்சாட்டப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட வழக்கை தொடர்ந்த சுப்பிரமணிய சுவாமி இது குறித்து பதிலை பதிவு செய்வதற்கு உரிமை உள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.
The post புது பாஸ்போர்ட் ராகுல் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.
