இந்நிலையில் மே 27ம் தேதி கூடும் நிதி ஆயோக் கூட்டத்தை மம்தா பானர்ஜி புறக்கணிப்பதாக மாநில செயலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் அதற்கான காரணங்கள் எதுவும் வௌியிடப்படவில்லை. ஏற்கனவே நிதி ஆயோக் கூட்டங்களை புறக்கணித்த மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் பங்கேற்று மாநில பிரச்னைகள் பற்றி எடுத்துரைக்க போவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
The post மே 27 நிதி ஆயோக் கூட்டத்தை மம்தா புறக்கணிப்பு appeared first on Dinakaran.