புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா அழைப்பிதழில் ஜனாதிபதி பெயர் கூட இல்லை; அவரை இப்படி அவமதிப்பது சரியா?: ரவிக்குமார் எம்.பி. கேள்வி

சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா அழைப்பிதழில் ஜனாதிபதி பெயர் கூட இல்லை; அவரை இப்படி அவமதிப்பது சரியா? என்று ரவிக்குமார் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் தனக்கு வந்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவர் ஜனாதிபதிதான் என்று ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.

The post புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா அழைப்பிதழில் ஜனாதிபதி பெயர் கூட இல்லை; அவரை இப்படி அவமதிப்பது சரியா?: ரவிக்குமார் எம்.பி. கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: