தமிழகத்தில் மூடப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை நடப்பாண்டில் மீண்டும் தொடங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் மூடப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை நடப்பாண்டில் மீண்டும் தொடங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டதால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அன்புமணி கூறியுள்ளார்.

The post தமிழகத்தில் மூடப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை நடப்பாண்டில் மீண்டும் தொடங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: