ரூ.2,000 நோட்டு மாற்ற வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

டெல்லி: ரூ.2,000 நோட்டு மாற்ற வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் காத்திருப்பதற்கான பந்தல்கள், குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை வங்கிகள் செய்து தர வேண்டும் என ரிசர்வ் வங்கிதெரிவித்துள்ளது.

The post ரூ.2,000 நோட்டு மாற்ற வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: