சென்னை மதுரவாயல் அடுத்த வானகரத்தில் 2 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: தப்பியவருக்கு வலை

சென்னை: மதுரவாயல் அடுத்த வானகரத்தில் போலீஸ் வாகன சோதனையில் ஈடுப்பட்டபோது 2 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி போலீஸ் விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்தபோது கைப்பையை கீழே விட்டுவிட்டு தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.

 

The post சென்னை மதுரவாயல் அடுத்த வானகரத்தில் 2 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: தப்பியவருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: