காங்கிரஸ் நலனுக்காக சித்தராமையா முதல்வரானால் என்ன தவறு?.. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் பேட்டி

பெங்களூரு: காங்கிரஸ் நலனுக்காக சித்தராமையா முதல்வரானால் என்ன தவறு என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் கேள்வியெழுப்பினார். யார் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என கட்சி தலைமை முடிவு செய்துவிட்டது, வரும் 20-ம் தேதி நடைபெறும் பதிவியேற்பு விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.

The post காங்கிரஸ் நலனுக்காக சித்தராமையா முதல்வரானால் என்ன தவறு?.. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: