லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவு

சென்னை : லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவு பெற்றது. அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நேற்று இரவு நிறைவு
அடைந்தது.

The post லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: